சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

கர்ச்சிக்கா

பொட்டுக்கடலை, கொப்பரை, கசகசா மூன்றையும் வறுத்து, ஏலக்காய்ப் பொடி சேர்த்து, அதனுடன் சர்க்கரை கலந்து, ஒரு சுற்று அரைத்து பூரணம் தயார் செய்ய வேண்டும்.

News image

கர்ச்சிக்கா

Updated On :11 டிசம்பர் 2025, 6:32 pm IST

தேவையான பொருள்கள்:

பொட்டுக்கடலை - 300 கிராம்

சர்க்கரை - 300 கிராம்

கொப்பரை - 300 கிராம்

ஏலக்காய்ப் பொடி - ஒரு தேக்கரண்டி

கசகசா - இரண்டு மேஜை கரண்டி

பச்சரிசி மாவு - 750 கிராம்

உப்பு, எண்ணெய் - தலா ஒரு தேக்கரண்டி

செய்முறை:

பொட்டுக்கடலை, கொப்பரை, கசகசா மூன்றையும் வறுத்து, ஏலக்காய்ப் பொடி சேர்த்து, அதனுடன் சர்க்கரை கலந்து, ஒரு சுற்று அரைத்து பூரணம் தயார் செய்ய வேண்டும். அகலமான பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைத்து, ஒரு தேக்கரண்டி எண்ணெய், ஒரு தேக்கரண்டி உப்பு சேர்க்க வேண்டும்.

பச்சரிசி மாவைக் கொட்டிக் கிளறி கட்டி இல்லாமல் வேக சொப்புகள் போலச் செய்து, பூரணம் வைத்து மூடி, வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்துச் சூடானதும் அதில் போட்டு வெந்ததும் எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.