தேவையான பொருள்கள்:
பொட்டுக்கடலை - 300 கிராம்
சர்க்கரை - 300 கிராம்
கொப்பரை - 300 கிராம்
ஏலக்காய்ப் பொடி - ஒரு தேக்கரண்டி
கசகசா - இரண்டு மேஜை கரண்டி
பச்சரிசி மாவு - 750 கிராம்
உப்பு, எண்ணெய் - தலா ஒரு தேக்கரண்டி
செய்முறை:
பொட்டுக்கடலை, கொப்பரை, கசகசா மூன்றையும் வறுத்து, ஏலக்காய்ப் பொடி சேர்த்து, அதனுடன் சர்க்கரை கலந்து, ஒரு சுற்று அரைத்து பூரணம் தயார் செய்ய வேண்டும். அகலமான பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைத்து, ஒரு தேக்கரண்டி எண்ணெய், ஒரு தேக்கரண்டி உப்பு சேர்க்க வேண்டும்.
பச்சரிசி மாவைக் கொட்டிக் கிளறி கட்டி இல்லாமல் வேக சொப்புகள் போலச் செய்து, பூரணம் வைத்து மூடி, வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்துச் சூடானதும் அதில் போட்டு வெந்ததும் எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK





