பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பிரெட் உப்புமா

முதலில் காய்கறிகளைச் சுத்தம் செய்து நறுக்கி, பச்சைப்பட்டாணியுடன் சேர்த்து நன்றாக வேகவைத்துக்கொள்ளவும்.

Published On :

தேவையான பொருள்கள்:

பிரெட்- 15 (ஸ்லைஸ்)

வெங்காயம்- 2

பீன்ஸ்-3

தக்காளி, உருளைக்கிழங்கு, காரட்- தலா 1

கொத்துமல்லி- சிறிதளவு

பச்சை மிளகாய்- 4

உப்பு, எண்ணெய், பச்சைப்பட்டாணி, நெய்- தேவையான அளவு

செய்முறை:

முதலில் காய்கறிகளைச் சுத்தம் செய்து நறுக்கி, பச்சைப்பட்டாணியுடன் சேர்த்து நன்றாக வேகவைத்துக்கொள்ளவும். பின்னர், அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, சூடானதும் லேசாக நெய்விட்டு பிரெட் துண்டுகளை வாட்டி தூளாக உதிர்த்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் அல்லது நெய்விட்டு நறுக்கிய கொத்துமல்லி, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் போட்டு வதக்கி, காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும். கடைசியாக தேவையான உப்புடன் பிரெட் தூளையும் சேர்த்துக் கிளறவும். தேவைப்பட்டால், சிறிது நீர் தெளித்துக் கொள்ளலாம். ஓரிரு நிமிடங்கள் நன்றாகக் கிளறி இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.