ஏ.டி.எம். அட்டை பயன்படுத்துவோர் சில விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.
ரகசிய எண்ணை மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும். எக்காரணம் கொண்டும் அட்டையின் மீது எண்ணை எழுதி வைக்கக்கூடாது.
பிறரிடம் அட்டையைக் கொடுத்துவிட்டு, பணம் எடுத்துவருவதைத் தவிர்க்கவேண்டும். துணைக்கு யாரையும் அழைத்துச் செல்வதும் கூடாது.
அருகில் இருப்பவர்கள் அறியாதவகையில் ரகசிய எண்ணை இயந்திரத்தில் பதிவிட வேண்டும். எண்களை அவ்வப்போது மாற்றுவதும் நல்லது.
சில ஏ.டி.எம்.களில் அட்டையைச் செலுத்தி, ரகசிய எண்ணை அழுத்தி, உடனே அட்டையை எடுத்துவிட வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடங்களில் உள்ள ஏ.டி.எம்.களைப் பயன்படுத்தக் கூடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் நடத்தை விதிமுறைகளில் எவை தளர்த்தப்பட வேண்டும் என்பது குறித்து... வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
வாக்காளர் அட்டை இல்லாதோர் மாற்று ஆவணங்கள் வழங்கலாம்

சமையலில் இதெல்லாம் கூடவே கூடாது..!

பேரவைத் தோ்தல் பணி: மண்டல அலுவலா்கள், காவல்துறை அலுவலா்களுக்குப் பயிற்சி
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


