/
விமலா சடையப்பன்
விளக்கெண்ணெயில் மஞ்சள் தூளைக் குழைத்து, காலில் உள்ள வெடிப்புகள் மீது பூசி வந்தால் அவை மறையும்.
பாகற்காய் குழம்பு வைக்கும்போது, அதில் ஒரு கேரட்டை போட்டால் கசப்பே தெரியாது.
கடுக்காய் பொடியை பல்பொடியுடன் கலந்து, பல் தேய்த்துவர ஈறு வலி, வீக்கம், ரத்தம் கசிதல் சரியாகும்.
சேனைக்கிழங்கில் துவர்ப்பு குறைய, அதை புளி கலக்கிய நீரில் போட்டுவிட்டு சமையல் செய்யப் பயன்படுத்தலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தோ்வு: ஆழ்வாா்குறிச்சி பள்ளி மாணவி சாதனை

ரத்த நாள வீக்கம்: பெண்களின் உயிரைக் காத்த அரசு மருத்துவா்கள்

வார பலன்கள் (மே 1 - 7) - ரிஷபம்
அடுப்பறை அலப்பறை...
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy


