நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

வேர்க்கடலை கேக்

முட்டையின் வெள்ளைக் கருவையும், மஞ்சள் கருவையும் தனித்தனியாக அடித்துக் கொள்ள வேண்டும்.

News image
Updated On :21 டிசம்பர் 2025, 12:02 am IST

தேவையான பொருள்கள்:

மைதா மாவு- 200 கிராம்

சர்க்கரை (பொடி செய்தது)- 300 கிராம்

வறுத்த வேர்க்கடலைப் பொடி- 100 கிராம்

வெண்ணெய்- 150 கிராம்

முட்டை- 4

பேக்கிங் பௌடர்- 1 தேக்கரண்டி

பால்- சிறிதளவு

செய்முறை:

முட்டையின் வெள்ளைக் கருவையும், மஞ்சள் கருவையும் தனித்தனியாக அடித்துக் கொள்ள வேண்டும். மைதா மாவுடன் பேக்கிங் பௌடரை சேர்த்து இரண்டு முறை சலித்துக் கொள்ள வேண்டும். மைதாவுடன் வேர்க்கடலை பொடி சேர்க்கவும்.

சர்க்கரைப் பொடியையும், வெண்ணெயையும் நன்றாகக் கலக்கவும். பிறகு மைதா மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்து சர்க்கரை, வெண்ணெய் கலவையுடன் கலந்து அடித்துக்கொள்ள வேண்டும். பின்னர், தனித்தனியாக அடித்து வைத்துள்ள முட்டையையும் கலக்கவும்.

கேக் மாவு கெட்டியாகிவிட்டால், சிறிது பால் கலக்கவும். கேக் பாத்திரத்தில் வெண்ணெய் தடவப்பட்ட காகிதத்தைப் போட்டு கேக் மாவை ஊற்றி, அரை மணி நேரம் வேக வைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.