* தேங்காய்ப் பாலும் பாதாம் பருப்பும் ஞாபகச் சக்தியை வளப்படுத்தும்.
* லவங்கப்பட்டை, சுக்கு இரண்டையும் பொடி செய்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துக் கஷாயம் தயாரித்து, காலை, மாலை இரு வேளையும் குடித்து வந்தால், ஞாபகச் சக்தி அதிகரிக்கும்.
* இரவில் குளிர்ந்த நீரில் வில்வ இலைகளைப் போட்டு மூடி வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை மட்டும் எடுத்துக் குடித்து வந்தால், மூளை பலம் அடையும். புத்திக் கூர்மையும், ஞாபகச் சக்தியும் ஏற்படும்.
* வல்லாரைக் கீரையை பருப்புடன் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் ஞாபகச் சக்தி வந்துவிடும்.
* தாமரைப் பூவை நீரில் காய்ச்சி காலையிலும், மாலையிலும் அருந்தி வந்தால் ஞாபகச் சக்தி பலப்படும்.
-முக்கிமலை நஞ்சன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காலை உணவு சாப்பிட்டும் சோர்வாக இருக்கிறீர்களா? என்ன காரணம் தெரியுமா?

நாட்டின் உண்மையான பொருளாதார நிலை என்ன? மோடிக்கு கேஜரிவால் கேள்வி!
அடுப்பறை அலப்பறை....
உடல் சூட்டினால் வரும் வயிற்றுவலிக்கு தீர்வு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி


