உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தெரிந்துகொள்ளுங்கள்!மூலிகைகளின் மகத்துவம்...

அருகம்புல் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.

வெட்டிவேர்

Published On :

அருகம்புல் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.

அதிமதுரம் முகக் கரும்புள்ளியைத் தடுக்கிறது.

ஆவரம்பூ மேனி எழிலைப் பிரகாசிக்கச் செய்கிறது.

இஞ்சி நுண்கிருமி நாசினி என்று அழைக்கப்படுகிறது.

குப்பை மேனி தோல் அரிப்பைத் தடுக்க உதவுகிறது.

எலுமிச்சை மேனிக்கு அழகு தரும்.

கஸ்தூரி மஞ்சள் மேனிக்கு மினுமினுப்பைத் தரும்.

சந்தனம்

சந்தனம்

கருஞ்சீரகம் பொடுகைத் தடுக்கிறது.

சந்தனம் இளமை மினுமினுப்பைத் தருகிறது.

துளசி காற்றுக் கிருமி நாசினி எனப்படுகிறது.

நன்னாரி உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது.

வசம்பு வியர்வை நாற்றத்தைப் போக்கும்.

வெட்டிவேர் உடலுக்கு நறுமணம் தரும்.

வில்வம் சரீர வியாதிகளைத் தடுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.