முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

அரைக்கீரை மசாலா

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள் இவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும்.

News image
Updated On :14 ஜூன் 2025, 10:43 pm IST

தேவையான பொருள்கள்:

அரைக்கீரை- 1 கட்டு (பொடியாக நறுக்கியது)

உருளைக் கிழங்கு- 2 (தோல் சீவி நறுக்கியது)

இஞ்சி பூண்டு விழுது- 1 மேசைக்கரண்டி

தக்காளி- 2 (பொடியாக நறுக்கியது)

வெங்காயம்-1 (பொடியாக நறுக்கியது)

மிளகாய்த் தூள்- 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய்- 2 நறுக்கியது

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

சீரகம்- அரை தேக்கரண்டி

பட்டை- சிறு துண்டு

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள் இவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும், பின்னர், உப்பு, உருளைக்கிழங்கு சேர்த்து ஒரு வதக்கு வதக்கி, 1 கிண்ணம் தண்ணீர் சேர்க்கவும்.

கீரையை நன்றாக வேகவைத்து, மசித்து உருளைக்கிழங்கு கலவையுடன் சேர்த்து கிளறி வேகவிடவும். கடைசியாக, சீரகம், பட்டை தாளித்துக் கொட்டி நன்றாகக் கிளறி எடுக்கவும். அரைக்கீரை மசாலா தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.