
தேவையானவை:
கோவைக்காய் - கால் கிலோ
உப்பு - 50 கிராம்
கெட்டியான மோர் - கால் லிட்டர்
செய்முறை:
கோவைக்காயைச் சுத்தம் செய்து நன்றாகக் கழுவி, துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அதில் உப்பும் மோரும் கலந்து குலுக்கி, வற்றி உலரும் வரை ஒரு வாரத்திற்கு வெயிலில் காய வைக்கவேண்டும். மோர் வற்றும் வரை அடிக்கடி குலுக்கி வைக்கவேண்டும். உலர்ந்தபின் வற்றலை டப்பாவில் போட்டு வைக்கவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.