தேவையானவை:
கோவைக்காய் - கால் கிலோ
உப்பு - 50 கிராம்
கெட்டியான மோர் - கால் லிட்டர்
செய்முறை:
கோவைக்காயைச் சுத்தம் செய்து நன்றாகக் கழுவி, துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அதில் உப்பும் மோரும் கலந்து குலுக்கி, வற்றி உலரும் வரை ஒரு வாரத்திற்கு வெயிலில் காய வைக்கவேண்டும். மோர் வற்றும் வரை அடிக்கடி குலுக்கி வைக்கவேண்டும். உலர்ந்தபின் வற்றலை டப்பாவில் போட்டு வைக்கவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குழந்தை உயிரிழப்பு சம்பவம்: அரசு மருத்துவமனை முற்றுகை

மரவள்ளிக் கிழங்கு பொரியல்

ஸ்லோவாக்கியாவில் பிரட், உப்பு கொடுத்து பிரதமர் மோடியை வரவேற்றது ஏன்?
சேப்பங்கிழங்கு போண்டா
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



