தேவையானவை:
மணத்தக்காளி - 1 கிலோ
கெட்டி மோர் - கால் லிட்டர்
கல் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மணத்தக்காளியைச் சுத்தமாகக் கழுவி இரண்டாக நறுக்கி அல்லது நசுக்கிக்கொள்ளவும். உப்பு சேர்த்த கெட்டி மோரில் கொட்டி கலக்கி, சுமார் ஒரு வாரத்திற்கு மோர் ஊற்றி, உலரும் வரை வெயிலில் வேடு கட்டி வைக்கவேண்டும். அடிக்கடி குலுக்கவேண்டும். நன்கு உலர்ந்ததும் டப்பாக்களில் பாதுகாப்பாக வைத்து தேவைப்படும் போது உபயோகிக்கலாம். மணத்தக்காளி வற்றல் குழம்பு சுவையாக, மணமாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பயறு உப்புமா
சேப்பங்கிழங்கு போண்டா
தவா பரோட்டா
வத்தல், வடாம் போடும்போது கவனிக்க வேண்டிய குறிப்புகள்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


