ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மணத்தக்காளி வத்தல்

மணத்தக்காளியைச் சுத்தமாகக் கழுவி இரண்டாக நறுக்கி அல்லது நசுக்கிக்கொள்ளவும்.

News image
Updated On :11 அக்டோபர் 2025, 6:32 pm

தேவையானவை:

மணத்தக்காளி - 1 கிலோ

கெட்டி மோர் - கால் லிட்டர்

கல் உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மணத்தக்காளியைச் சுத்தமாகக் கழுவி இரண்டாக நறுக்கி அல்லது நசுக்கிக்கொள்ளவும். உப்பு சேர்த்த கெட்டி மோரில் கொட்டி கலக்கி, சுமார் ஒரு வாரத்திற்கு மோர் ஊற்றி, உலரும் வரை வெயிலில் வேடு கட்டி வைக்கவேண்டும். அடிக்கடி குலுக்கவேண்டும். நன்கு உலர்ந்ததும் டப்பாக்களில் பாதுகாப்பாக வைத்து தேவைப்படும் போது உபயோகிக்கலாம். மணத்தக்காளி வற்றல் குழம்பு சுவையாக, மணமாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.