
தேவையான பொருள்கள்:
பச்சரிசி- 250
சர்க்கரை, அவல்- தலா 150 கிராம்
தேங்காய்த் துருவல்- 1 சிறிய
மூடிக்கானது
உளுந்தம் பருப்பு- 50 கிராம்
ஏலப் பொடி- 1 சிட்டிகை
செய்முறை:
அரிசி, அவல், உளுந்தம் பருப்பு மூன்றையும் தனித்தனியாக ஊற வைத்து, தனித்தனியாக ஊற வைத்து, தனித்தனியாக அரைக்க வேண்டும். சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கி, நான்ஸ்டிக் தவாவில் சிறு தோசைகளாக மாவை ஊற்றி, லேசாக நெய்யை ஊற்றி வெந்தெடுத்தால் சுவையாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.