ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

கறிவேப்பிலை தோசை

அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயத் தண்ணீரை விட்டு ஊறவைத்து, களைந்து எடுத்து உரித்த வெங்காயம், அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயம், சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நைசாக அரைத்து எடுத்து, உப்பு போட்டு கலக்க வேண்டும்.

News image
Updated On :19 அக்டோபர் 2025, 12:03 am IST

தேவையானவை:

புழுங்கல் அரிசி- 200 கிராம்

உளுந்து- 100 கிராம்

வெந்தயம்- கால் தேக்கரண்டி

துவரம் பருப்பு, சீரகம்- தலா 1

தேக்கரண்டி

சிறிய வெங்காயம்- 5

பச்சை மிளகாய்-1

கறிவேப்பிலை - 1 கைப்பிடி

எண்ணெய், உப்பு- தேவையான அளவு

செய்முறை:

அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயத் தண்ணீரை விட்டு ஊறவைத்து, களைந்து எடுத்து உரித்த வெங்காயம், அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயம், சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நைசாக அரைத்து எடுத்து, உப்பு போட்டு கலக்க வேண்டும்.

மறுநாள் காலையில் தோசைக் கல்லில் எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை தோசையாகவிட்டு, மேலே ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு, வெந்தெடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.