ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

கறிவேப்பிலை தோசை

அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயத் தண்ணீரை விட்டு ஊறவைத்து, களைந்து எடுத்து உரித்த வெங்காயம், அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயம், சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நைசாக அரைத்து எடுத்து, உப்பு போட்டு கலக்க வேண்டும்.

Published On :4 நவம்பர் 2025, 6:11 pm IST

தேவையானவை:

புழுங்கல் அரிசி- 200 கிராம்

உளுந்து- 100 கிராம்

வெந்தயம்- கால் தேக்கரண்டி

துவரம் பருப்பு, சீரகம்- தலா 1

தேக்கரண்டி

சிறிய வெங்காயம்- 5

பச்சை மிளகாய்-1

கறிவேப்பிலை - 1 கைப்பிடி

எண்ணெய், உப்பு- தேவையான அளவு

செய்முறை:

அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயத் தண்ணீரை விட்டு ஊறவைத்து, களைந்து எடுத்து உரித்த வெங்காயம், அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயம், சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நைசாக அரைத்து எடுத்து, உப்பு போட்டு கலக்க வேண்டும்.

மறுநாள் காலையில் தோசைக் கல்லில் எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை தோசையாகவிட்டு, மேலே ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு, வெந்தெடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.