ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பிடிக் கொழுக்கட்டை

வெல்லத்தைச் சுத்தம் செய்துகொண்டு, சிறிது தண்ணீரைவிட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.

Published On :4 நவம்பர் 2025, 6:09 pm IST

தேவையான பொருள்கள்:

பச்சரிசி மாவு - 2 கிண்ணம்

வெல்லம்- 1 கிண்ணம்

தேங்காய்த் துருவல் - தேவையான அளவு

நெய் - சிறிதளவு

ஏலக்காய்த் தூள் - அரை தேக்கரண்டி

எள்-3 தேக்கரண்டி (வறுத்தது)

செய்முறை:

வெல்லத்தைச் சுத்தம் செய்துகொண்டு, சிறிது தண்ணீரைவிட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும். பச்சரிசி மாவு, எள், ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல், நெய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளவும். வெல்லக் கரைசலை மீண்டும் ஒரு கொதி வைத்து, மாவுடன் ஊற்றி நன்றாகப் பிசையவும். கலவை லேசாக ஆறியதும் கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.