பெண்களுக்கு வரும் நோய்களில் முக்கியமானது இடுப்பு வலி.
இதைக் குணமாக்க, 100 கிராம் வெந்தயப் பொடியில் 25 கிராம் மஞ்சள் தூள் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு மோர் குடிக்க வேண்டும்.
மாலையில் இந்தப் பொடியில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு, பால் குடிக்க வேண்டும். இதனால் இடுப்பு வலி, வயிற்றுக் கோளாறுகள் விரைவில் குணமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.