ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பலாப்பழ அல்வா

பலா சுளைகளை கொட்டை நீக்கி துண்டுகளாக்கி வேக வைத்து , நன்கு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

Published On :18 அக்டோபர் 2025, 3:54 pm IST

தேவையான பொருள்கள் :

கனிந்த பலா சுளைகள் - 20

வெல்லம் -100 கிராம்

தேங்காய் - ஒரு மூடி ( தேங்காய் பாலாக எடுக்கவும்)

நெய் - 50 கிராம்

பச்சரிசி மாவு - ஒரு தேக்கரண்டி

முந்திரி - 10

ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை :

பலா சுளைகளை கொட்டை நீக்கி துண்டுகளாக்கி வேக வைத்து , நன்கு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிது நீர் விட்டு சூடுபடுத்தி கரைந்தவுடன் வடிகட்டி, மசித்த பலாச்சுளையில் சேர்க்கவும்.

கொதிக்க ஆரம்பிக்கும்போது, பச்சரிசி மாவையும், தேங்காய்ப் பாலையும் சேர்த்து கைவிடாமல் கிளறி நன்றாக சுருண்டு வரும்போது, நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து போட்டு , ஏலப் பொடியைத் தூவி இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.