காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

உளுந்தங்களி

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரிசி மாவு, பாசிப்பருப்பு மாவு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். கொதித்தவுடன் கருப்பட்டி, நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, உளுந்து மாவை சேர்த்து நன்கு கிளறவும்.

News image
Updated On :20 செப்டம்பர் 2025, 6:38 pm

செளமியா சுப்ரமணியன்

தேவையான பொருள்கள்:

தண்ணீர் - 2 கிண்ணம்

ஏலக்காய்ப் பொடி, அரிசி மாவு, வறுத்த பாசிப்பருப்பு மாவு - சிறிதளவு

கருப்பட்டி - 6 கைப்பிடி

நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி

உளுந்து மாவு - 5 கைப்பிடி

தேங்காய் துருவல் - 1/4 கிண்ணம்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரிசி மாவு, பாசிப்பருப்பு மாவு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். கொதித்தவுடன் கருப்பட்டி, நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, உளுந்து மாவை சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் ஏலக்காய் பொடி, தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.