தேவையான பொருள்கள்:
மொச்சை - 2 கிண்ணம்
ப.பட்டாணி - கால் கிண்ணம்
வறுத்து அரைத்த சாம்பார் பொடி -1 தேக்கரண்டி
தாளிக்க: கடுகு, உ.பருப்பு, பெருங்காய பொடி
தேங்காய் - தேவையான அளவு
பச்சை மிளகாய், சோம்பு கொரகொரப்பாக அரைத்தது - 1 தேக்கரண்டி
சின்ன மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி.
செய்முறை :
மொச்சையை முதல் நாள் இரவு போட்டு மறுநாள் குக்கரில் பச்சை பட்டாணியுடன் உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும். வெந்ததும் இறக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உ.பருப்பு, கடலைப் பருப்பு தாளித்து அது பொரிந்ததும் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போடவும். இதனுடன் வெந்த மொச்சை, பட்டாணியை சேர்த்து வறுத்தரைத்த சாம்பார் பொடி, தேங்காய் கொரகொரப்பாக அரைத்ததைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹோட்டல் உரிமையாளா் மீது மிளகாய் பொடி தூவி தங்கச் செயினை பறிக்க முயற்சி : இளைஞா் கைது
சமையல்... சமையல்...: வடாம் வகைகள்!
பொட்டுக்கடலை வடை

திப்பிலி மோர்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


