தேவையான பொருள்கள்:
அரச இலைக் கொழுந்து - 10
கறிவேப்பிலை - இரண்டு ஆர்க்
புளி - கோலி குண்டளவு
மிளகாய் - 8
உளுந்தம் பருப்பு - 2 மேஜை கரண்டி
உப்பு - திட்டமாக
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி முதலில் மிளகாய், பருப்பு இவற்றை நல்லெண்ணெய் சிறிது ஊற்றி வறுக்கவும். அதோடு அரசிலை, கறிவேப்பிலையும் சேர்த்து வதக்கி, புளியும் வதக்கி, ஆறியதும் துவையலாக அரைத்துச் சாப்பிடலாம்.
இது சிறுநீர் மண்டலத்துக்கு நல்லது. இதே முறையில் மந்தாரைக் கீரையையும் துவையலாக அரைத்துச் சாப்பிடலாம். சுடு சாதத்தில் துவையல் போட்டு நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
கே நாகலட்சுமி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிக முடிவளர்ச்சியைக் கட்டுப்படுத்த...

கோடை வெய்யில்... என்ன சாப்பிட வேண்டும்?
ஆரோக்கிய உணவுகள்... வீட்டிலேயே செய்யலாம்!
பொட்டுக்கடலை வடை
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



