செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

அரச இலைக் கொழுந்து துவையல்

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி முதலில் மிளகாய், பருப்பு இவற்றை நல்லெண்ணெய் சிறிது ஊற்றி வறுக்கவும்.

News image

அரச இலைக் கொழுந்து துவையல்

Updated On :2 பிப்ரவரி 2026, 10:05 pm IST

தேவையான பொருள்கள்:

அரச இலைக் கொழுந்து - 10

கறிவேப்பிலை - இரண்டு ஆர்க்

புளி - கோலி குண்டளவு

மிளகாய் - 8

உளுந்தம் பருப்பு - 2 மேஜை கரண்டி

உப்பு - திட்டமாக

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி முதலில் மிளகாய், பருப்பு இவற்றை நல்லெண்ணெய் சிறிது ஊற்றி வறுக்கவும். அதோடு அரசிலை, கறிவேப்பிலையும் சேர்த்து வதக்கி, புளியும் வதக்கி, ஆறியதும் துவையலாக அரைத்துச் சாப்பிடலாம்.

இது சிறுநீர் மண்டலத்துக்கு நல்லது. இதே முறையில் மந்தாரைக் கீரையையும் துவையலாக அரைத்துச் சாப்பிடலாம். சுடு சாதத்தில் துவையல் போட்டு நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

கே நாகலட்சுமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.