புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கேக் அதிகமாக சாப்பிட்டால்...

வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

News image
Updated On :2 பிப்ரவரி 2026, 4:37 pm

நெ . இராமகிருஷ்ணன்

 வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

 நிறைய கேக் சாப்பிட்டால், ஒரு டம்ளர் வெந்நீர் குடிப்பது நல்லது.

கொழுப்பு நிறைந்த உணவு வகைகள் அதிகம் சாப்பிட்டால் சுக்கு, வெல்லம் சாப்பிடவும்.

மாம்பழம் அதிகமாகச் சாப்பிட்டால், ஒரு டம்ளர் பால் குடித்தால் ஜீரணம் எளிதாகும்.

 தேங்காயில் செய்த உணவுகளை அதிகளவு சாப்பிட்டு விட்டால், சிறிது அரிசி எடுத்து மென்று சாப்பிடவும்.

கத்தியை சூடாக்கி ரொட்டியை வெட்டினால் நினைத்தபடி வெட்டலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.