/
கே. நாகலட்சுமி
தேவையான பொருள்கள்:
வெற்றிலை - 4
காய்ந்த மிளகாய் - 1
மிளகு, சீரகம் - தலா அரை தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
புளித்தண்ணீர் - 500 மி.லி.
உப்பு - திட்டமாக
தாளிக்க:
கடுகு, வெந்தயம் - தலா அரை தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
புளித்தண்ணீரில் உப்பு போட்டு, பூண்டு, மிளகு, சீரகம் தட்டிப் போட்டு, அதில் வெற்றிலையையும் கிள்ளிப்போட்டு, கொதித்ததும் இறக்கி வைத்து, காய்ந்த மிளகாயும் சேர்த்து தாளிக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy




