செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

சதகுப்பை ரசம்

புளி, தாளிப்பு தவிர பாக்கி பொருள்களை வெறும் வாணலியில் வறுத்து கரகரப்பாகப் பொடிக்கவும்.

News image

சதகுப்பை ரசம்

Updated On :15 பிப்ரவரி 2026, 4:05 am IST

கே. நாகலட்சுமி

தேவையான பொருள்கள்:

சதகுப்பை - 2 தேக்கரண்டி

துவரம் பருப்பு - 3 தேக்கரண்டி

மிளகு, சீரகம் - தலா ஒரு மேஜை கரண்டி

வரமிளகாய் - 1

புளி - நெல்லிக்காயளவு

கண்டதிப்பிலி - 3 குச்சி

உப்பு - திட்டமாக

தாளிக்க:

நெய் - ஒரு மேஜை கரண்டி

கடுகு - ஒரு மேஜை கரண்டி

கறிவேப்பிலை - 5 ஆர்க்குகள்

செய்முறை:

புளி, தாளிப்பு தவிர பாக்கி பொருள்களை வெறும் வாணலியில் வறுத்து கரகரப்பாகப் பொடிக்கவும். புளியைக் கரைத்துவிட்டு உப்பும், கால் மேஜை கரண்டி மஞ்சள் தூளும் சேர்த்து ஒரு கொதிவிடவும். பின் பொடியைப் போட்டு மேலும் ஒரு கொதிவிட்டு, பின் ரசத்தை விளாவி, நுரைத்து வந்ததும் இறக்கி, நெய்யில் தாளிக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.