ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சமையல் குறிப்புகள்...

ஓட்ஸை நெய்விட்டு வறுத்து மாவாக்கி புட்டு செய்தால், சுவையாக இருக்கும்.

News image
Updated On :21 பிப்ரவரி 2026, 10:37 pm

கே.நாகலட்சுமி

ஓட்ஸை நெய்விட்டு வறுத்து மாவாக்கி புட்டு செய்தால், சுவையாக இருக்கும்.

பச்சைப் பட்டாணியை வேகவிட்டு அரைத்து கோதுமை மாவில் கலந்து சப்பாத்தி செய்தால், 'க்ரீன் சப்பாத்தி'யானது சுவையாக இருக்கும்.

கோதுமை மாவு பாதி, ராகி மாவு பாதி கலந்து சப்பாத்தி செய்தால், உடலுக்கு நல்லது. பூரியும் செய்யலாம். சுவையாக இருக்கும்.

 மஞ்சள் பூசணியை வேகவிட்டு பிசைந்து சப்பாத்தி மாவில் கலந்து சாப்பாத்தி செய்தால் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

பேபி உருளைக்கிழங்கில் பொரியல் செய்யும்போது, கூடவே பச்சைப்பட்டாணியைச் சேர்த்து பொரியல் செய்தால் ரொம்பவே சுவையாக இருக்கும்.

கமலா ஆரஞ்சுத் தோலை வேஸ்ட் செய்யாமல் துவையல், குழம்பு செய்து சாப்பிடலாம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவிட்டு மசித்து வெல்லம், ஏலப்பொடியைச் சேர்த்து பூரணமாக்கி போளி செய்தால், சுவையாக இருக்கும்.

முருங்கைக் கீரை, சின்னவெங்காயம் சேர்த்து கலந்து அடை,தோசை செய்தால், சுவை அருமையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.