கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

'டாப் 1' புகைப்படம் எடுத்த பெண்...

உலகப் புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தினர் ஆண்டுதோறும் சிறந்த புகைப்படக் கலைஞர்களைத் தேர்வு செய்கின்றனர்.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 10:43 pm

ராஜிராதா

உலகப் புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தினர் ஆண்டுதோறும் சிறந்த புகைப்படக் கலைஞர்களைத் தேர்வு செய்கின்றனர். அதன்படி, சுவீடன் பெண் தெரேஸ் தேர்வாகியுள்ளார்.

முன்னதாக, புகைப்படக்கலைஞர்களிடம் 2025-ஆம் ஆண்டின் சிறந்த புகைப்படங்கள் கேட்கப்பட்டிருந்தது. 28 பிரிவுகளில் 5,700-க்கும் அதிகமானோர் புகைப்படங்களை அனுப்பியிருந்தனர்.

இறுதியில் திறமை, கதை ஆழம், செயல்படுத்துதலை வெளிப்படுத்தும் தனித்துவமான, துணிச்சலான அணுகுமுறையின்படி சுவீடனின் பெண் கலைஞர் தெரேஸ் ஆஸ்ப்ளண்ட் தேர்வு செய்யப்பட்டார்.

அவர் எடுத்த இளம்பறவைகளின் கிளை தேர்வு செய்யப்பட்டது. இரண்டாவதாக நார்வேயின் செசிலிஸ்டு டல் எடுத்த புகைப்படமும், மூன்றாவதாக இங்கிலாந்தின் டெர்ரிடோனல்லி எடுத்த புகைப்படமும் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதுதவிர, ஒவ்வொரு பிரிவிலும் தங்க விருதுகள் பெற்ற படங்கள் முதலில் தேர்வு செய்யப்பட்டு, அதிலிருந்து சிறந்தவை தேர்வு செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.