உலகப் புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தினர் ஆண்டுதோறும் சிறந்த புகைப்படக் கலைஞர்களைத் தேர்வு செய்கின்றனர். அதன்படி, சுவீடன் பெண் தெரேஸ் தேர்வாகியுள்ளார்.
முன்னதாக, புகைப்படக்கலைஞர்களிடம் 2025-ஆம் ஆண்டின் சிறந்த புகைப்படங்கள் கேட்கப்பட்டிருந்தது. 28 பிரிவுகளில் 5,700-க்கும் அதிகமானோர் புகைப்படங்களை அனுப்பியிருந்தனர்.
இறுதியில் திறமை, கதை ஆழம், செயல்படுத்துதலை வெளிப்படுத்தும் தனித்துவமான, துணிச்சலான அணுகுமுறையின்படி சுவீடனின் பெண் கலைஞர் தெரேஸ் ஆஸ்ப்ளண்ட் தேர்வு செய்யப்பட்டார்.
அவர் எடுத்த இளம்பறவைகளின் கிளை தேர்வு செய்யப்பட்டது. இரண்டாவதாக நார்வேயின் செசிலிஸ்டு டல் எடுத்த புகைப்படமும், மூன்றாவதாக இங்கிலாந்தின் டெர்ரிடோனல்லி எடுத்த புகைப்படமும் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதுதவிர, ஒவ்வொரு பிரிவிலும் தங்க விருதுகள் பெற்ற படங்கள் முதலில் தேர்வு செய்யப்பட்டு, அதிலிருந்து சிறந்தவை தேர்வு செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
திரைக் கதிர்

ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்புத் தொகை ரூ.2000 வழங்கப்படும்!

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் சங்கத்தினர் 15 ஆவது நாளாக போராட்டம்!

மலேசியா: பிரதமர் மோடி முன்னிலையில் 800 கலைஞர்கள் நடனம்! சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுமா?
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

