எல்லாம் மாயம்!
இரண்டு பேனாக்களை பாக்கெட்டில் வைத்திருப்பது போலத்தான் இருக்கிறது. ஆனால் அதில் ஒன்று கம்ப்யூட்டர் மானிட்டர் என்பதும் இன்னொன்று கீபோர்டு என்பதும் ஆச்சர்யம்தான். ஜப்பான் நிறுவனம் இதைத் தயாரித்திருக்கிறது


இரண்டு பேனாக்களை பாக்கெட்டில் வைத்திருப்பது போலத்தான் இருக்கிறது. ஆனால் அதில் ஒன்று கம்ப்யூட்டர் மானிட்டர் என்பதும் இன்னொன்று கீபோர்டு என்பதும் ஆச்சர்யம்தான். ஜப்பான் நிறுவனம் இதைத் தயாரித்திருக்கிறது. அந்தப் பேனாவின் ஒரு பட்டனை அழுத்தியதும் அது கம்ப்யூட்டர் கீபோர்டு போல டேபிளின் மீது ஒளியைப் பாய்ச்சுகிறது. அதில் நாம் எழுத்துக்களைத் தட்டினால் போதும். இன்னொரு பேனாவின் பட்டனை அழுத்தி கம்ப்யூட்டர் மானிட்டரை ஒளிவடிவில் உருவாக்கிக் கொள்ளலாம். அவ்வளவுதான். மீண்டும் இந்த பட்டன்களை அழுத்தினால் மானிட்டரும் கீ போர்டும் மாயமாக (!) மறைந்துவிடும். நாம் டைப் செய்தது மட்டும் பத்திரமாக பேனாவுக்குள்
சின்னஞ்சிறிய சி.பி.யூ.வில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...