92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குறள் பாட்டு: நன்றியில் செல்வம்

(பொருள் பால் - குடியியல் -  அதிகாரம் 101 -பாடல் 1) வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக் கிடந்தது இல் - திருக்குறள் கோடி கோடி செல்வங்கள் மாடி மாடி வீடுகள் சேர்த்துப் பயனில்லையே பிற

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:45 pm

இரா. எட்வின்

(பொருள் பால் - குடியியல் -  அதிகாரம் 101 - பாடல் 1)

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்

செத்தான் செயக் கிடந்தது இல்

- திருக்குறள்

கோடி கோடி செல்வங்கள்

மாடி மாடி வீடுகள்

சேர்த்துப் பயனில்லையே

பிறர்க்கு உதவ வேண்டுமே!

அடுத்தவரின் உழைப்பிலே

அதிகமாகப் பொருள் சேர்த்து

தனக்கும் பிறர்க்கும் உதவாத

செல்வம் பயனற்றதே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.