92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குறள் பாட்டு: மருந்து

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று - திருக்குறள் உடல் என்னும் மண்டலத்தைப் போற்றிப் பேணிக் காத்திடு அளவோடு உணவை உண்டிடு நோயில்லாமல் வாழ்ந்திடு மருத்துவ நூல்கள் சொன்னபடி வாதம

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:59 pm

இரா. எட்வின்

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று



- திருக்குறள்

உடல் என்னும் மண்டலத்தைப்

போற்றிப் பேணிக் காத்திடு

அளவோடு உணவை உண்டிடு

நோயில்லாமல் வாழ்ந்திடு

மருத்துவ நூல்கள் சொன்னபடி

வாதம் பித்தம் சிலேத்துமம்

கூடினாலும் குறைந்தாலும்

நோய்கள் வாடி வந்திடும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.