92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குறள் பாட்டு

பகை மாட்சி (பொருள்பால் - நட்பியல் - அதிகாரம் 87 - பாடல் 1) வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை. திருக்குறள் நம்மை விட வலியவர் நம்மை வென்று விடுவார்கள் அவர்களிடம் மோதினால் ஆபத்துக்க

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:01 am

இரா. எட்வின்

பகை மாட்சி



(பொருள்பால் - நட்பியல் - அதிகாரம் 87 - பாடல் 1)

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா

மெலியார்மேல் மேக பகை.

திருக்குறள்

நம்மை விட வலியவர்

நம்மை வென்று விடுவார்கள்

அவர்களிடம் மோதினால்

ஆபத்துக்கள் விளையுமே

எளியவரைக் கண்டு நாம்

இரக்கம் கொள்ள வேண்டுமே

அவரிடத்தில் மோதினால்

அறியாமை ஆகுமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.