

1. மனித அன்பின் பிறப்பிடம் தாய்.
2. தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம்.
3. தாயின் வாழ்த்து வெந்தணலால் வேகாது; வெள்ளத்தால் அழியாது.
4. தாயின் இதயம் என்றும் வாடாத மலர்.
5. தந்தையின் பாசம் சவக்குழி வரை; தாயின் பாசம் சிரஞ்சீவியானது.
6. தாயையும் தந்தையையும் தவிர ஒருவர் எதையும் வாங்கலாம்.
7. குழந்தை தாய்க்கு நங்கூரம்; அவர் இருந்த இடத்தைவிட்டு அசைக்கவே முடியாது.
8. மாதா மனம் எரிய வாழாய் ஒருநாளும்.
9. அன்னையின் அன்புக்கு வயது கிடையாது.
10. தாயை அழவிடுபவர்கள் கவனமாயிருக்க வேண்டும்; ஆண்டவன் அவளின் கண்ணீரை எண்ணிக் கொண்டிருக்கிறான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.