குறள் பாட்டு: தீவினையச்சம்
(அறத்துப்பால் - அதிகாரம் 21 - பாடல் 2) தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். -திருக்குறள் தீய செயல்கள் வாழ்வினில் தீமையைத் திருப்பித் தந்திடும் பற்றவைத்த தீயைப் போல பற்றிப் பரவி எரிந்திடும்

Updated On :26 செப்டம்பர் 2012, 6:33 am








