92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குறள் பாட்டு: தீவினையச்சம்

(அறத்துப்பால் - அதிகாரம் 21 - பாடல் 2) தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். -திருக்குறள் தீய செயல்கள் வாழ்வினில் தீமையைத் திருப்பித் தந்திடும் பற்றவைத்த தீயைப் போல பற்றிப் பரவி எரிந்திடும்

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:33 am

இரா. எட்வின்

(அறத்துப்பால் - அதிகாரம் 21 - பாடல் 2)

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.

-திருக்குறள்

தீய செயல்கள் வாழ்வினில்

தீமையைத் திருப்பித் தந்திடும்

பற்றவைத்த தீயைப் போல

பற்றிப் பரவி எரிந்திடும்

தீயைப் போன்ற தீமைக்கு

அஞ்சி வாழ்தல் சிறந்ததே

தீமையில் கொண்டு தள்ளுவதே

தீய செயலின் தன்மையே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.