தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருக்குறள்

 திருக்குறள்' நீதி நூலாகும் - அது தெய்வத்தின் குரலைப் போலாகும்!

News image
Updated On :26 ஜூலை 2013, 3:35 am

அ.கருப்பையா

 திருக்குறள்' நீதி நூலாகும் - அது
 தெய்வத்தின் குரலைப் போலாகும்!
 
 அறம், பொருள், இன்பம் பகுப்பாகும் - இந்த
 மானுட வாழ்க்கையின் தொகுப்பாகும்!
 
 பதின்மர் அதற்கு உரைகண்டார் - அதைப்
 படித்தோர் கருத்தின் கரைகண்டார்!
 
 நாடு, மொழி, இனம் இதற்கில்லை - நல்ல
 அன்பும் ஒழுக்கமும் அதற்கெல்லை!
 
 எத்தனை மொழியில் மொழிபெயர்ப்பு - அவை
 அத்தனையும் தமிழின் பெருஞ்சிறப்பு!
 
 கற்று நடப்பவர் சிறந்தோராம் - பாரில்
 கல்லார் தம்மை மறந்தோராம்!
 
 "உலகப் பொதுமறை' அதன்பேராம் - புவி
 உவந்து அளித்த நற்சீராம்!
 
 தினமும் ஒருகுறள் கற்றிடுவோம் - நாம்
 பிறவிப் பயனைப் பெற்றிடுவோம்!

 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.