குறள் பாட்டு

எத்தனை துன்பம் வந்தாலும் இடைவிடாமல் அறச்செயல்
குறள் பாட்டு
Updated on
1 min read

அறன் வலியுறுத்தல்
 ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
 செல்லும் வாயெல்லாம் செயல்.
                                               - திருக்குறள்
 எத்தனை துன்பம் வந்தாலும்
 இடைவிடாமல் அறச்செயல்
 செல்லுகின்ற இடமெல்லாம்
 முயன்று முயன்று செய்திடு.
 
 நன்மை செய்தும் குறை சொல்லும்
 நபரை எண்ணித் தயங்காதே.
 முடிந்த வரையில் நன்மை செய்.
 அமைதி தந்திடும் அறச்செயல்.
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com