"டி.எல்.மூடி' ஆழ்ந்த தெய்வ நம்பிக்கை உடைய கிறித்தவர். ஒருமுறை அவர் பயணம் செய்த கப்பல் முழுகும்படியான ஆபத்து ஏற்பட்டது! அவருடன் பயணம் செய்த பயணிகள் அனைவரின் முகத்திலும் மரணபயம் தெரிந்தது! ஆனால் "மூடி' கப்பலின் ஒரு மூலையில் அமர்ந்து கர்த்தரைத் துதித்துப் பாடிக்கொண்டிருந்தார். பயணிகள் ஆச்சரியப்பட்டு,""உங்களுக்கு பயமே இல்லையா?'' என்று கேட்டனர். அதற்கு அவர், ""கப்பல் கரையை அடைந்தால் நான் என் மகள் வீட்டுக்குச் சென்று மகிழ்வேன்...,கப்பல் கவிழ்ந்தாலோ கடவுளிடம் சென்று ஆனந்தமடைவேன்...,எனக்கு பயம் ஏதுமில்லை! என பதிலளித்தார்!
கடவுளின் கிருபையால் அனைவரும் கரை சேர்ந்தனர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!

என்.எல்.சி இந்தியா 4வது காலாண்டு லாபம் ரூ. 1,393 கோடியாக உயர்வு!

பேரவையில் பதிலளிக்காமல் வீட்டுக்குச் சென்று முதல்வர் விஜய் அறிக்கை! - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பதிலடி!
பெரும்பான்மையை நிரூபிக்க அசிங்கமான அரசியல் செய்த தவெக! -டிடிவி தினகரன்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

