
(பொருட்பால் - அதிகாரம் 104 - பாடல் 3)
உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார்;மற்று எல்லாம்
தொழுதுஉண்டு பின்செல் பவர்.
- திருக்குறள்
உழுது பயிர் செய்பவர்கள்
உண்டு நிறைந்து வாழ்வார்கள்
வேறு வேலை செய்பவர்கள்
பிறரைப் பணிந்து வாழ்பவர்கள்
உழவுத் தொழில் ஒன்றுதான்
உற்பத்தி செய்யும் நல்ல தொழில்
மற்ற எல்லாத் தொழில்களும்
பிறரை வணங்கச் செய்வதே.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.