

பொருட்பால் - அதிகாரம் 68 - பாடல் 6
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.
- திருக்குறள்
ஒன்றைச் செய்து முடித்திட
தேவையானதைக் கணக்கிடு
இடையூறு நேருமா என்பதை
எண்ணித் தெளிவு பெற்றிடு
செய்து முடித்த பின்னாலே
அடையும் பயன் அறிந்திடு
அறிந்து ஆழ்ந்து செயல்படு
தீமையின்றி நன்மை பெறு.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.