சாய்பாபாவின் பொன்மொழிகள்!

புகழைத் தேடி அலைய வேண்டாம். அது தானாகவே வரவேண்டும்.
சாய்பாபாவின் பொன்மொழிகள்!
Published on
Updated on
1 min read


புகழைத் தேடி அலைய வேண்டாம். அது தானாகவே வரவேண்டும்.
உடலைத் தூய்மையுடன் வைத்திருங்கள். ஏனெனில் அது கடவுள் வாழும் இடம்.
சுயநலமற்ற சேவையே மகிழ்ச்சிக்கு வழி.
மன அமைதியை வேண்டிக்கொள்வதே நியாயமான பிரார்த்தனை.
 பொன்னை இழந்தால் திரும்பப் பெறலாம். காலம் போனால் போனதுதான்.
 கல்வியின் நோக்கம் நற்குணங்களைக் கற்பதே.
பொறுமையே தவம். திருப்தியே மகிழ்ச்சி. கருணையே புண்ணியம். கடவுளின் நாமமே இன்பம்.
பொருள் இல்லாதவன் ஏழை அல்ல.... ஆசை அதிகம் உள்ளவனே ஏழை.
இறைவனைப் பற்றிய நினைவு, தேனை மட்டும் அருந்தும் தேனீ போன்றது.
கடவுளை அடைய மிக எளிமையான வழி, பிறரிடம் அன்பு செலுத்துவதே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com