
அறத்துப்பால் - அதிகாரம் 5 - பாடல் 7
- திருக்குறள்
நல்ல நல்ல எண்ணங்களை
உள்ளங்களில் பதித்து வைத்து
குடும்பமாக வாழ்பவர்கள்
தலைசிறந்த பேராவர்
நல்லியல்பாய் இல்லறத்தை
நடத்திடுவோர் வாழ்வதற்கு
முயல்கின்ற மக்களிலே
முதலிடத்தைப் பெற்றிடுவார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.