அறத்துப்பால் - அதிகாரம் 5 - பாடல் 7.இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை..- திருக்குறள்.நல்ல நல்ல எண்ணங்களைஉள்ளங்களில் பதித்து வைத்து குடும்பமாக வாழ்பவர்கள் தலைசிறந்த பேராவர்.நல்லியல்பாய் இல்லறத்தை நடத்திடுவோர் வாழ்வதற்கு முயல்கின்ற மக்களிலேமுதலிடத்தைப் பெற்றிடுவார்.தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்
அறத்துப்பால் - அதிகாரம் 5 - பாடல் 7.இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை..- திருக்குறள்.நல்ல நல்ல எண்ணங்களைஉள்ளங்களில் பதித்து வைத்து குடும்பமாக வாழ்பவர்கள் தலைசிறந்த பேராவர்.நல்லியல்பாய் இல்லறத்தை நடத்திடுவோர் வாழ்வதற்கு முயல்கின்ற மக்களிலேமுதலிடத்தைப் பெற்றிடுவார்.தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்