

மெளனம் அறிவிற்கு அழகு. பொறுமை திறைமைக்கு ஏற்றது.
- கவி காளிதாஸ்
வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு அன்பே முக்கியமானது
- கவிமணி
தாயின் இதயம் என்றும் வாடாத மலர்
- பாஸ்கல்
மகத்தான செயல்களின் மூலமே பேரின்பம் தோன்றுகிறது
- சி.என்.போவீஸ்
அறம் ஒன்றுதான் நம்மை மறு உலகிலும் நண்பனாகத் தொடர்ந்து வருகிறது. மற்றவை எல்லாம் சரீரத்தோடு நாசமாகி விடுகின்றன.
- பஞ்சதந்திரம்
உண்மையைக் கண்டவர்கள் புகழ் என்னும் உயர்ந்த குன்றின் மேல் வைக்கப்படுவார்கள்
- இங்கர்சால்
உலக வாழ்க்கையின் நோக்கம் பிறர்க்கு உதவி செய்வதாகும்
- புத்தர்
உழைப்பு என்பது எல்லாப் பொருள்களுக்கும் முதல் விலையாக இருக்கிறது
- ஆடம்ஸ்மித்
நற்பண்புகளுக்கு எல்லா இடங்களிலும் வரவேற்பு உண்டு
- தாமஸ் ஆல்வா எடிசன்
நாணயமாக நடப்பவர்கள் எதற்கும் அஞ்சுவதில்லை
- தாமஸ் புல்லர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.