கடவுள் வாழ்த்து!

தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.
கடவுள் வாழ்த்து!

அறத்துப்பால்   -   அதிகாரம்  1   -   பாடல்  7


தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் 
மனக்கவலை மாற்றல் அரிது.

- திருக்குறள்


குறள் பாட்டு

தனக்கு நிகர் இல்லாத 
தன்மையுள்ள இறைவனின்
பெருமையினை உணருவோம்
நன்கு உணர்ந்து வணங்குவோம்

இறைவனடி வணங்கினால் 
மனத்தெளிவு கொள்ளலாம்
இறைவன் எண்ணமில்லாமல் 
மனக்கவலை மாறாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com