

பொருட்பால் - அதிகாரம் 51 - பாடல் 7
- திருக்குறள்
கண்டு கேட்டு அறிந்திடக்
கருத்து கொள்ளாப் பேர்களை
அன்பால் தேர்ந்து கொள்வது
அறிவுடைமை ஆகாது
அறிந்து கொள்ள ஆசையுள்ளோர்
செயலில் தெளிவு இருக்குமே
தெளிவில்லாத பேர்களைத்
தேர்ந்தெடுப்பது தீமையே.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.