

அறத்துப்பால் - அதிகாரம் 10 - பாடல் 7
- திருக்குறள்
பயன் உள்ள சொற்களை
பண்பு அழியாச் சொற்களை
வளமையாகப் பேசினால்
நல்ல வாழ்வு கூடுமே
நல்லவற்றைப் பேசினால்
பிறர்க்கு நன்மை ஆகிடும்
அதற்கு நன்றியாகவே
நமக்கு நன்மை சேர்ந்திடும்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.