வெஃகாமை

 அடுத்தவர் பொருளை விரும்பியே ஆகும் நன்மை இல்லையே
வெஃகாமை

அறத்துப்பால் - அதிகாரம் 18 - பாடல் 7
 வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம், விளைவயின்
 மாண்டற்கு அரிதாம் பயன்.
                                                                    - திருக்குறள்
 அடுத்தவர் பொருளை விரும்பியே
 ஆகும் நன்மை இல்லையே
 அந்த ஆசை வேண்டாமே
 தன் கைப்பொருளை பெரியது
 
 உரிய பொருளை எண்ணாமல்
 பிறரின் பொருளை எண்ணியே
 பெருமை இழந்து போகாதே
 உயர்ந்த உள்ளம் கொள்ளுவாய்
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com