காலம் அறிதல்

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம் பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளியவர்.
காலம் அறிதல்

பொருட்பால்   -   அதிகாரம்  49   -   பாடல்  7


பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம் பார்த்து 
உள்வேர்ப்பர் ஒள்ளியவர்.

- திருக்குறள்

ஒளியைப் போன்ற அறிவினை 
உடைய நல்ல அறிஞர்கள் 
எதிரி தீங்கு செய்துவிட்டால் 
எதிரில் சினந்து பேசமாட்டார்

பகைவர் மோதிப் பேசினால் 
வெளியில் கோபம் காட்டாமல் 
வெல்லும் காலம் நோக்கியே 
உள்ளத்தில் வேகம் கொள்ளுவார்


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com