காலம் அறிதல்
By | Published On : 21st November 2020 06:00 AM | Last Updated : 21st November 2020 06:00 AM | அ+அ அ- |

பொருட்பால் - அதிகாரம் 49 - பாடல் 7
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம் பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளியவர்.
- திருக்குறள்
ஒளியைப் போன்ற அறிவினை
உடைய நல்ல அறிஞர்கள்
எதிரி தீங்கு செய்துவிட்டால்
எதிரில் சினந்து பேசமாட்டார்
பகைவர் மோதிப் பேசினால்
வெளியில் கோபம் காட்டாமல்
வெல்லும் காலம் நோக்கியே
உள்ளத்தில் வேகம் கொள்ளுவார்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...