புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பொன்மொழிகள்

அன்பு என்னும் எழுத்தைப் படித்தவனே சிறந்த பண்டிதன்! 

News image
Updated On :10 ஜூலை 2021, 12:30 am

DIN


அன்பு என்னும் எழுத்தைப் படித்தவனே சிறந்த பண்டிதன்! 
- கபீர்

மூர்க்கனுடன் சேர்ந்து சிரிப்பதைவிட, விவேகமுள்ளவனுடன் கண்ணீர் விடுவது மேல். 
- விக்டர் ஹ்யூகோ

வாழ்வு என்னும் துணியில் நன்மை, தீமை என்ற இருவகை நூல்கள் இருக்கும் !
- ஷேக்ஸ்பியர்

தோல்வியின் மூலம் கற்றுக்கொள்ளும் பாடங்களின் மதிப்பு, வெற்றியின் மூலம் கிடைக்கும் பரிசுகளைவிட உயர்ந்தவை! 
- லெனின்

அன்பு செலுத்தும் மனிதர்களுக்கு பொருள் ஒரு பொருட்டல்ல. 
- மு.வரதராசனார்

சோம்பலை உதறிவிட்டு, சுறுசுறுப்போடு இயங்கும் மனிதன் ஒளி வீசுகிறான். 
- பெய்லி

கல்வியின் நோக்கம் நன்னெறியைப் பரப்புவதே. 
- விவேகானந்தர்

பொறுமையும் சிறந்த பிரார்த்தனையே 
- புத்தர்

சமயத்தில் உதவும் கைகள் புனிதமானவை 
- இங்கர்சால்

தவறை உணர்வதே அதைத் தவிர்ப்பதற்கான முதல் படியாகும். 
- ஸ்ரீஅன்னை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.