

அன்பு என்னும் எழுத்தைப் படித்தவனே சிறந்த பண்டிதன்!
- கபீர்
மூர்க்கனுடன் சேர்ந்து சிரிப்பதைவிட, விவேகமுள்ளவனுடன் கண்ணீர் விடுவது மேல்.
- விக்டர் ஹ்யூகோ
வாழ்வு என்னும் துணியில் நன்மை, தீமை என்ற இருவகை நூல்கள் இருக்கும் !
- ஷேக்ஸ்பியர்
தோல்வியின் மூலம் கற்றுக்கொள்ளும் பாடங்களின் மதிப்பு, வெற்றியின் மூலம் கிடைக்கும் பரிசுகளைவிட உயர்ந்தவை!
- லெனின்
அன்பு செலுத்தும் மனிதர்களுக்கு பொருள் ஒரு பொருட்டல்ல.
- மு.வரதராசனார்
சோம்பலை உதறிவிட்டு, சுறுசுறுப்போடு இயங்கும் மனிதன் ஒளி வீசுகிறான்.
- பெய்லி
கல்வியின் நோக்கம் நன்னெறியைப் பரப்புவதே.
- விவேகானந்தர்
பொறுமையும் சிறந்த பிரார்த்தனையே
- புத்தர்
சமயத்தில் உதவும் கைகள் புனிதமானவை
- இங்கர்சால்
தவறை உணர்வதே அதைத் தவிர்ப்பதற்கான முதல் படியாகும்.
- ஸ்ரீஅன்னை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீதிக் கதைகள்! தன் முயற்சி வெற்றி தரும்!
ஈரான் மீதான தாக்குதல் தொடரும்! இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு!

தங்க, வெள்ளி நகைகளைப் பராமரிப்பது எப்படி?
தே.ஜ. கூட்டணி தொகுதி எண்ணிக்கையில் தமாகாவுக்கு உடன்பாடு!
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

