/
பொருட்பால் - அதிகாரம் 102 - பாடல் 7
நாணால் உயிரைத் துறப்பவர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாண்ஆள் பவர்.
- திருக்குறள்
நாணம் என்று சொல்வது
இழிந்த செயலுக்கு அஞ்சுவது
இழிசொல் நேர்ந்தால் உயிரையும்
துறந்திட அவர்கள் துணிவார்கள்
உயிரோடு வாழ ஆசைப்பட்டு
நாணத்தைத் துறக்க மாட்டார்கள்
நாணத்தைக் கைவிடாமல் காப்பார்கள்
நல்லவராகவே வாழ்வார்கள்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் பெயர் அப்டேட்!
கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு!
சாத்தான்குளம் வழக்கு: மூச்சுத் திணறி இறந்ததாக பேசியோருக்கு தண்டனை வழங்குக - கமல்

பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் வேட்பு மனு ஏற்பு!
வீடியோக்கள்

வீடியோக்கள்
"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு


