
பொருட்பால் - அதிகாரம் 89 - பாடல் 7
- திருக்குறள்
செம்புக்கருவி பாத்திரம்
பொருந்தி இணைந்து சேர்ந்திருக்கும்
அதைப்போல் வெளியில் சேர்ந்திருந்து
உட்பகை கொண்டும் வாழ்வார்கள்
உட்பகை கொண்டு வாழ்பவரின்
குடும்பம் உள்ளே கேடு செய்யும்
அவருடன் நெருங்கிப் பழகாமல்
அகன்றிருப்பது நல்லது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.