மானம்

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையேகெட்டான் எனப்படுதல் நன்று.
மானம்
Published on
Updated on
1 min read

பொருட்பால்   -   அதிகாரம்  97   -   பாடல்  7

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.

- திருக்குறள்


ஏற்றுக்கொள்ளாதவர் பின்னாலே 
சென்று ஒருவன் வாழ்கிறான் 
என்று சொல்லும் சொல்லிலே
அழிந்தான் என்பது உள்ளது

மதிக்காதவர் பின்னாலே 
சென்று வாழும் வாழ்க்கை 
உயிரில்லாத வாழ்க்கை
உயர்வில்லாத வாழ்க்கை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com