
பொருட்பால் - அதிகாரம் 97 - பாடல் 7
- திருக்குறள்
ஏற்றுக்கொள்ளாதவர் பின்னாலே
சென்று ஒருவன் வாழ்கிறான்
என்று சொல்லும் சொல்லிலே
அழிந்தான் என்பது உள்ளது
மதிக்காதவர் பின்னாலே
சென்று வாழும் வாழ்க்கை
உயிரில்லாத வாழ்க்கை
உயர்வில்லாத வாழ்க்கை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.