மானம்

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையேகெட்டான் எனப்படுதல் நன்று.
மானம்

பொருட்பால்   -   அதிகாரம்  97   -   பாடல்  7

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.

- திருக்குறள்


ஏற்றுக்கொள்ளாதவர் பின்னாலே 
சென்று ஒருவன் வாழ்கிறான் 
என்று சொல்லும் சொல்லிலே
அழிந்தான் என்பது உள்ளது

மதிக்காதவர் பின்னாலே 
சென்று வாழும் வாழ்க்கை 
உயிரில்லாத வாழ்க்கை
உயர்வில்லாத வாழ்க்கை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com