அறிவை முதலீடாக வைத்து அரண்மனையை வாங்கலாம். ஆசையை முதலீடாக வைத்தால் துன்பத்தைத்தான் வாங்க முடியும்.
- விவேகானந்தர்
நமது நன்மையைப் பெற நாம் தவறிவிட்டாலும் பிறர் பெறப்போகும் நன்மைக்காக உதவுவதே மனிதத் தன்மையாகும்.
- ஜார்ஜ் எலியட்
சான்றோராவதற்கு அறிவில் தெளிவு, உயர்ந்த புத்தி, சீரிய சிந்தனை, புதிய கருத்தைக் கேட்கும் மனப்பான்மை, நினைவாற்றல் ஆகியவை தேவை.
- ரூசோ
தேவைகளை குறைத்துக்கொண்டு போகும்போது தெய்வத்தன்மை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
- சாக்ரடீஸ்
முயற்சியைக் கைக்கொள்பவனின் உடலில் சக்தி பாய்ந்து வருகிறது.
- எமர்சன்
காலத்தை வீணாக்காதவன் வறுமையைத் துரத்திவிடுகிறான்.
- இங்கர்சால்
நம் குறைகளை நாமே அடையாளம் காண்பதுதான் வளர்ச்சியின் அடையாளம்.
- யாரோ
தவறு நேர்ந்துவிடுமே எனத் தயங்காதே. தவறே செய்யாதவன் முயற்சியே செய்யாதவன் ஆவான்.
- தியோடர் ரூஸ்வெல்ட்
உன்னைவிட உயர்ந்த சான்றோர்களுடன் நட்பு கொள்.
-கன்ஃபூஷியஸ்
வாழ்வில் உயர்ந்தவர்கள் அனைவரும் நேர்மறை எண்ணம் கொண்டவர்களே.
- அப்துல் கலாம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் குறித்த கேள்விக்கு ரஜினி கொடுத்த பதில்! | Election | Rajini
கேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடி

கேதார்நாத் கோயில் நடை திறப்பு எப்போது?

மோடிக்கு கேரள முதல்வர் விஜயன் பயப்படுகிறார்! - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


