நடுவுநிலைமை

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபாற்கோடாமை சான்றோர்க்கு அணி
நடுவுநிலைமை


அறத்துப்பால்   - அதிகாரம்  12   - பாடல்  8


சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க்கு அணி


- திருக்குறள்

சமமான மனநிலை
அனைவருக்கும் தேவையே
நியாயமான எண்ணங்களை 
நிலைநிறுத்த வேண்டுமே

எடையைக் காட்டும் தராசுபோல் 
சரியாக வாழ வேண்டுமே
சாய்ந்து வாழக்கூடாது
சான்றோர் தன்மை அதுதானே

-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com