ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

சிந்தனைத் துளிகள்

News image
Updated On :23 ஏப்ரல் 2022, 6:09 pm IST

வெற்றி உனக்கு நண்பன்
கனிவான இதயங்களே தோட்டங்கள்
கனிவான எண்ணங்களே வேர்கள்
கனிவான வார்த்தைகளே மலர்கள்
கனிவான செயல்களே பழங்கள்!  
- ஹென்றி வோர்ட்ஸ் வொர்த்


ஒழுக்கக் கல்வி
ஒழுக்க விஷயங்களைப் பற்றி கற்பித்தல் மிகமிக முக்கியமான விஷயமாகும். ஏனெனில் அதன் மூலம்தான் மிக உயர்ந்த குடிமக்களை உருவாக்க 
முடியும்!
 -ரூஸ்வெல்ட்


முன்னேற்றத்தின் கதவுகள்
உங்கள் வாழ்க்கை உங்களை அழுத்தி நீங்கள் தர்ம சங்கடமாக உணரும் சமயத்தில் ஒரு விஷயத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். வெற்றியின் ஒரு பகுதியே அந்த அழுத்தமாகும். அழுத்தம் இல்லை என்றால் வைரங்கள் இல்லை. 
-ரஸ்கின்


கற்பனை வாழ்க்கை
ஒருவர் தனது கனவுகளின் திசையில் நம்பிக்கையுடன் முன்னேறி, அவர் கற்பனை செய்த வாழ்க்கையை வாழ முயற்சித்தால், எதிர்பாராத நேரத்தில் அவர் வெற்றியடைவார். 
-ஹென்றி டேவிட்


அன்பே வெல்லும்...
உலகை வெல்வதற்கு வெடிகுண்டுகளையும், துப்பாக்கிகளையும் பயன்
படுத்த வேண்டாம். அன்பையும், 
இரக்கத்தையும் பயன்படுத்துவோம். 
-அன்னை தெரசா

வழிகாட்ட உதவும் நான்கு...

நான்கு நபர்களை வெறுக்காதே: 
தாய், தந்தை, சகோதரன், சகோதரி

.
நான்கு நபர்களிடம் கண்டிப்பு காட்டாதே: 
ஏழை, அநாதை, முதியவர், நோயாளி.

நான்கு நபர்களைப் புறக்கணி: 
முட்டாள், மடையன், சோம்பேறி, சுயநலவாதி.

நான்கு நபர்களுடன் நட்புடன் பழகு: 
கொடுத்த வாக்கை நிறைவேற்றுபவன், மனத்தூய்மை உள்ளவன், கண்ணியவான், உண்மையானவன்.

-அருட்பிரகாச வள்ளலார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.