கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரி சைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் கிடைக்கும் சொல் - உங்கள் சிறுவர்மணியில் வரும் நல்ல பகுதி ஒன்றின் தலைப்பு - புத்திசாலிகளான நீங்கள் எளிதில் கண்டு பிடித்து விடுவீர்கள்.
1. பிள்ளையாரின் மற்றொரு பெயர்...
2. வயதானவர்களின் முகத்தில் இதைப் பார்க்கலாம்...
3. தலையாட்டி பொம்மைக்குப் பெயர் பெற்ற ஊர்
4. வெற்றிக்கான முதல் தேவை...
5. ருசிக்கு நுங்கு தரும் வெயிலுக்கு விசிறி தரும்...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. விநாயகர்,
2. சுருக்கம்,
3. தஞ்சாவூர்,
4. லட்சியம்,
5. பனை மரம்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : கருவூலம்